நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்லாமியர்களுககு வாழ்த்து தெரிவித்தார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2016, 9:37 am

ஐஏஎன்எஸ்

புது தில்லி: பக்ரீத் பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்லாமியர்களுககு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.

பக்ரீத் தினத்தில் நமது மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன், துன்பத்தில் இருப்பவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். மேலும், இத்திருநாளில் நம்பிக்கை, கருணை, தியாகம், மன்னிப்பு போன்ற நற்குணங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 13) பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.