ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி

இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவியோடு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த அதி நவீன ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

News image
Updated On :20 செப்டம்பர் 2016, 7:57 am


புவனேஷ்வர்: இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவியோடு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த அதி நவீன ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

நிலத்தில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஒடிசா மாநிலம் பலசோர் அருகில் உள்ள சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

இதே வகையைச் சேர்ந்த 3 ஏவுகணைகள், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியா ஏற்கனவே சோதித்து வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை, இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டிருப்பதோடு, இந்த ஏவுகணையை தாக்க வரும் எதிரிகளின் ஆயுதங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.