புவனேஷ்வர்: இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவியோடு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த அதி நவீன ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
நிலத்தில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஒடிசா மாநிலம் பலசோர் அருகில் உள்ள சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
இதே வகையைச் சேர்ந்த 3 ஏவுகணைகள், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியா ஏற்கனவே சோதித்து வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை, இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டிருப்பதோடு, இந்த ஏவுகணையை தாக்க வரும் எதிரிகளின் ஆயுதங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


