திப்பு: அசாம் மாநிலம் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அங்லாங் மாவட்டத்தில் பந்திபத்தர் பகுதியில் காவலர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தாக்குதலில் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய 2 தலைவர்கள் உள்பட 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்லாங் மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


