தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:15 pm

DIN

புதுதில்லி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

கடந்த மார்ச் 19-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். பதவியேற்றதும் அரசு அலுவலகங்களை சுத்தமாக பராமரிக்க உத்தரவு, பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி என பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று மாநிலத்தில் ‘அன்னபூர்ணா கேன்டீன்’ என்ற பெயரில் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் கட்சி மற்றும் நிர்வாக பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

இண்டர்-ஸ்டேட் கவுன்சில் நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமித் ஷாவுடனான அரை மணி நேர சந்திப்பில், துணை முதல்வர் யார் கேஷவ் பிரசாத் மவுரியா குறித்தும், கட்சியின் மாநில தலைமை தேர்வர்களிலிலிருந்து பெயர்களின் பட்டியல் உட்பட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.