எல்லையில் மதத்தை தாண்டி மலர்ந்த சகோதரத்துவம்: இதுதான் இந்திய அடையாளம்!
இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் சிஆர்பிஎஃப் வீரர் தொழுகையில் ஈடுபடுவதும், அவருக்கு ஆயுதம் தாங்கிய சக வீரர் பாதுகாப்பு அளிக்கும் புகைப்படம் டிவிட்டரில் அதிக நபரால் பகிரப்பட்டு வருகிறது.










