தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும்: ஷாருக்கானை கிண்டலடித்த அம்பானியின் மகன்!

நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானை, நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும் என்று முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் .. 

Published On :29 ஜனவரி 2024, 11:56 pm IST

மும்பை: நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானை, நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும் என்று முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த்  கிண்டல் செய்துள்ளார்.   

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-ஆம் ஆண்டு விழா மற்றும் அதன் நிறுவனர் திருபாய் அம்பானியின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமீபத்தில் மும்பையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களில் பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானும் ஒருவர். அவர் அந்நிகழ்வின் பொழுது, முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்திடம் உரையாடினார். அப்பொழுது அவர் ஆனந்திடம், 'எனது முதல் சம்பளம் 50 ரூபாய்.உன்னுடையது?' என்று வினவினார்.

அதற்கு ஆனந்த்.'வேண்டாம், விட்டு விடுங்கள்; நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும்' என்று கிண்டலாக பதிலளித்தார்.

இதன் காரணமாக அந்த அவையே சிரிப்பில் மூழ்கியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.