ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்? கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image
Updated On :27 ஜூலை 2017, 6:56 am

DIN


புது தில்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளாவுக்கு காவிரியில் இருந்து 99 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்றும், தமிழகமும் கர்நாடகமும் சேர்ந்து கொண்டு, காவிரியில் கேரளத்துக்கு தண்ணீரைத் தர மறுக்கின்றன என்றும் கேரளம் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்றம், காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்றால், அது எங்கிருந்து கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.