வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஹரியானாவில் பெண்ணை கடத்தி ஓடும் காரில் பலாத்காரம்

ஹரியானாவில் பெண்ணை காரில் கடத்திய கும்பல், அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:48 pm

DIN

ஹரியானாவில் பெண்ணை காரில் கடத்திய கும்பல், அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், சோஹ்னா பகுதியில் தனியாக நடந்து சென்றபோது, காரில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளது.

ஓடும் காரிலேயை வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்த மர்ம கும்பல், உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவமனை அருகே அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளது.

இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஹரியானா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.