மீண்டும் சமாஜ்வாதிக் கட்சியில் பிளவு: முலாயம் சிங் யாதவை தலைவராக கொண்டு உதயமாகிறதா புதிய கட்சி?
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சேர்ந்த அதிகாரமிக்க தலைவரான ஷிவ்பால் யாதவ் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவை தலைவராக அறிவித்து புதிய கட்சி ஒன்றை துவங்கியுள்ளார்.









