உ.பி.: காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் பலாத்காரம்; காப்பாற்ற முயன்றவர் சுட்டுக் கொலை
உத்தரப்பிரதேசத்தில் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களை பலாத்காரம் செய்து அவர்களது நகைகளைக் கொள்ளையடித்த கும்பல், இதனை தடுக்க முயன்றவரை சுட்டுக் கொன்றது.










