கடும் குற்றப் பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: ஆதரித்து தேர்தல் ஆணையம் பதில் மனு!
கடும் குற்றப் பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என்று தெரிவித்து உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.









