கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாயிகள் தற்கொலை: ஆட்சியர்களிடம் அறிக்கை கோரும் ஒடிஸா அரசு

பூச்சிகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பயிரிழப்பு குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிஸா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

News image
Updated On :2 நவம்பர் 2017, 9:57 pm

DIN

பூச்சிகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பயிரிழப்பு குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிஸா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பயிரிழப்பு காரணமாக பர்கர் மாவட்டத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில், பர்கர் மாவட்டத்தில் தனது சோளப் பயிரைப் பூச்சிகள் தாக்கியதையடுத்து வயலுக்குத் தீவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயியும் ஒருவர். இதையடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பர்கர், பொலாங்கிர், கஞ்சாம், காலாஹண்டி, கோராபுட், நுவாபாடா, சம்பல்பூர், சுவர்ணாபூர் ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் நிவாரண ஆணையர் மிஹிர் சந்த் மல்லிக் கடிதம் எழுதியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.