செம்மரம் கடத்த யாராவது வந்தால் சுடுவோம்: ஆந்திர ஐஜி காந்தா ராவ் எச்சரிக்கை!
செம்மரம் கடத்தும் எண்ணத்துடன் ஆந்திர வனப்பகுதிக்குள் வருபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தா ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







