கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒரிசாவில் சரக்கு ரயிலின் 16 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து: ரயில் சேவை பாதிப்பு

ஒரிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையத்தில் அருகே சரக்குக் கப்பலில் 16 பெட்டிகள் இன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

News image
Updated On :27 செப்டம்பர் 2017, 3:09 am

DIN

பூரி: ஒரிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையத்தில் அருகே சரக்குக் கப்பலில் 16 பெட்டிகள் இன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த ரயில் சேவை பாதிக்கப்பட்ட உள்ளது. பல ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது.

ஒரிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையத்தில் அருகே இன்று காலை 4 மணியளவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரெயில் 16 பெட்டிகள் ரவுண்டானா விழுந்துங்கி விழுந்து.

இதற்கிணங்க சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புக்குழுவினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தடம்புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்துதல் பணியில் ஈடுபட்டுட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடம் வழியாக வருகை மற்றும் புறப்பாடு இரயில்களின் சேவை தாமதமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.