'என்னைத் திட்டி அறையை விட்டு வெளியேற்றினார்: உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக தலித் எம்.பி!
என்னைத் திட்டி அறையை விட்டு வெளியேற்றினார் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக தலித் எம்.பி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியினைக் கிளப்பியுள்ளது







