கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

மோமோ அச்சுறுத்தல்: பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு பெற்றோருக்கு பள்ளிகள் அறிவுறுத்தல்

வாட்ஸ் அப் செயலி மூலமாக பரவும் மோமோ அச்சுறுத்தல் காரணமாக, பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்த பள்ளிகளுக்கு ஐசிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


கொல்கத்தா: வாட்ஸ் அப் செயலி மூலமாக பரவும் மோமோ அச்சுறுத்தல் காரணமாக, பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்த பள்ளிகளுக்கு ஐசிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஐசிஎஸ்இ பள்ளி நிர்வாகம் இது பற்றி ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, மோமோ விளையாட்டின் மோசமான விளைவுகள் குறித்து பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் எடுத்துச் சொல்லுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும் பிள்ளைகள் செல்போனில் என்ன விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனித்து வருமாறு அறிவுறுத்தும்படியும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.