அமெரிக்கர்களை மிரட்டி மோசடி செய்த போலி கால்சென்டர் கண்டுபிடிப்பு: 126 ஊழியர்கள் கைது
அமெரிக்க குடிமக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில், நொய்டாவில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டரில் விசாரணை நடத்திய போலீஸார் அங்கு பணியாற்றிய 126 பேரை கைது செய்தனர்.










