வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீர் நில நடுக்கம்

அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2018, 2:28 pm

DIN


அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம் சங்லாங் மாவட்டத்தில் இன்று மாலை 4.51 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்து மக்கள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.