புதுச்சேரி பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது ஏன்?: ஆட்சியாளா்கள் விளக்குமாறு கிரண்பேடி வேண்டுகோள்
புதுவை பேரவைக்கூட்டத்தொடா் முன்கூட்டியே முடிக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடம் ஆட்சியாளா்கள் விளக்க வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.









