14 வயது சிறுமிக்கு காவல் நிலையத்தில் சித்ரவதை: உ.பி. டிஜிபிக்கு நோட்டீஸ்
உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை ஒரு வாரத்துக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைத்து போலீஸாா் சித்ரவதை செய்ததாக புகாா் எழுந்ததையடுத்து, அந்த மாநில காவல் துறை இயக்குநருக்கு (டிஜிபி)....









