முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி: கேரள அரசு முடிவு

கேரள மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இணையதள வசதியை இலவசமாக வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST


கேரள மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இணையதள வசதியை இலவசமாக வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அந்த மாநில அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த திட்டத்தின் மூலம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இலவச இணையதள சேவையை பெறுவர். எஞ்சியோருக்கு குறைந்த விலையில் இணையதள சேவை கிடைக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.