கேரள மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இணையதள வசதியை இலவசமாக வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அந்த மாநில அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த திட்டத்தின் மூலம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இலவச இணையதள சேவையை பெறுவர். எஞ்சியோருக்கு குறைந்த விலையில் இணையதள சேவை கிடைக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவாகரத்து வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் மனைவி சங்கீதா திடீர் முடிவு ஏன்? அடுத்து என்ன நடக்கலாம்?
செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்!

குழந்தை வேலப்பர்

ஓடிடியில் வெளியானது சசிகுமாரின் வதந்தி - 2!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


