எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சபரிமலை கோயில் தந்திரி மறைவு

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ (91) வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

News image
Updated On :14 மே 2018, 8:22 pm

DIN

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ (91) வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான அதிகாரம் கொண்ட தழமொன் குடும்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரரூ என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம், செங்கன்னூரைச் சேர்ந்த அவர், சிறு வயது முதலே சபரிமலை கோயிலில் தந்திரியாக இருந்து வந்தார். 
சபரிமலையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலுக்கும் 2006- ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தந்திரியாக இருந்துள்ளார்.
சில காலமாகவே மகேஷ்வரரூ உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தார். இந்தச் சூழலில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகேஷ்வரரூ, திங்கள்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் செங்கன்னூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.