ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி

ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். 

News image
Updated On :14 மே 2018, 6:18 pm

DIN

ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். 
திருமலைக்கு வந்த அவரை பத்மாவதி விருந்தினர் மாளிகை முன், தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு மலர்ச் செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளைச் செய்தார் (படம்). சிறிது நேர ஓய்விற்குப் பின், அவர் ஏழுமலையான் கோயில் அருகில் திருக்குளக்கரையில் எழுந்தருளி உள்ள வராக சுவாமியை தரிசித்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலையில் அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.