ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார்.
திருமலைக்கு வந்த அவரை பத்மாவதி விருந்தினர் மாளிகை முன், தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு மலர்ச் செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளைச் செய்தார் (படம்). சிறிது நேர ஓய்விற்குப் பின், அவர் ஏழுமலையான் கோயில் அருகில் திருக்குளக்கரையில் எழுந்தருளி உள்ள வராக சுவாமியை தரிசித்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலையில் அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


