ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரித்தால் மோடியால் தப்பிக்க முடியாது: ராகுல் காந்தி
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய ஊழலை விசாரித்தால் பிரதமர் மோடியால் தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) குற்றம்சாட்டினார்.









