சபரிமலைக்குள் பக்தர்களையோ ஊடகவியலாளர்களையோ தடுக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதப் பிறப்பை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன.
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு இரண்டாவது முறையாக கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 10 - 50 வயதுடைய பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோயிலுக்குள் பக்தர்களையோ, ஊடகவியலாளர்களையோ நுழைய தடை விதிக்கக் கூடாது என்றும், உரிய பூஜைகளை உரிய நேரத்தில் செய்யுமாறும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!







