மத்தியப் பிரதேசம், மிசோரம் மக்களுக்கு பிரதமர் மோடி வைத்திருக்கும் அன்புக் கோரிக்கை
மத்தியப் பிரதேசம், மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி அன்புக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.









