கொல்கத்தா: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பாஜக விசாரணை ஆணையமாக மாறிவிட்டது துரதிருஷ்டவசமானது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
சிபிஐ இயக்குநர்களிடையேயான அதிகார மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இவ்வாறு கூறினார்.
சிபிஐ தற்போது பிபிஐயாக (பாஜக விசாரணை அமைப்பாக) மாறிவிட்டது. இது துரதிருஷ்டவசமானது என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களுக்கு இடையேயான அதிகார மோதல் எதிரொலி காரணமாக இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். கூடுதல் இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்
2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள்... ஹோர்முஸ் நீரிணை அருகே வீசி ஈரானை மிரட்டிய அமெரிக்கா!

டிஆர்டிஓவில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

