ம.பி முதல்வர் மகன் மீது தவறான குற்றச்சாட்டா? குழப்பமடைந்துவிட்டேன் என ராகுல் விளக்கம்
மத்தியப் பிரதேச முதல்வர் மகன் கார்த்திகே சௌஹான் மீதான பனாமா ஊழல் குற்றச்சாட்டை குழப்பத்தில் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்கிழமை விளக்கம் தந்துள்ளார்.








