குவகாத்தி: அஸ்ஸாம் மாநிலம் நகோன் மாவட்டம் கடோவால் பகுதியில் உள்ள குளம் ஒன்றில், உயர் அழுத்த மின் கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்ததில், 6 மீனவர்கள் பலியாகினர்.
ஒரு மீனவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து, குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்ததைப் பார்த்த உள்ளூர் மக்கள் மின்சார வாரியத்துக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து மின்சாரத்தைத் துண்டித்தனர்.
அப்போது குளத்தில் இறங்கிய சில மீனவர்கள் மீன்களைப் பிடித்து வர முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அப்போது திடீரென மின் அழுத்தக் கம்பிக்கு மின்சாரம் பாய்ந்ததால், குளம் முழுவதும் மின்சாரம் பாய்ந்து மீனவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


