வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

370 சட்டப்பிரிவு ரத்து: உச்ச நீதிமன்றத்தை நாடியது தேசிய மாநாட்டுக் கட்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது தேசிய மாநாட்டுக் கட்சி.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2019, 9:26 am

PTI


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது தேசிய மாநாட்டுக் கட்சி.

அக்கட்சியின்  தலைவர்கள் மொஹம்மது அக்பர் லோனே, ஹஸ்னைன் மசூதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019ஐ, அரசமைப்புச் சட்டமல்ல என்று அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.