பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர்க்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர், தேசிய புலனாய்வு முகமையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரஷீத் இன்ஜினியர் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


