வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

கேரளாவைத் தொடர்ந்து டிக்டாக்கில் இணைந்த உத்தரகண்ட் காவல்துறை: அட இது வேற விஷயம்!

சாதாரண மக்களையும் சென்றடைந்த சமூக வலைத்தளங்களில் தற்போது முதல் இடத்தில் இருப்பது டிக்டாக் தான். அதனால்தான் கேரளாவைத் தொடர்ந்து உத்தரகண்ட் காவல்துறையும் அதில் இணைந்துள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2019, 12:45 pm

PTI


டேஹ்ராடூன்: சாதாரண மக்களையும் சென்றடைந்த சமூக வலைத்தளங்களில் தற்போது முதல் இடத்தில் இருப்பது டிக்டாக் தான். அதனால்தான் கேரளாவைத் தொடர்ந்து உத்தரகண்ட் காவல்துறையும் அதில் இணைந்துள்ளது.

அதாவது, பொதுமக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் டிக்டாக் அமைந்துள்ளது. எனவே, பொதுமக்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள டிக்டாக் விடியோ அமையும் என்று நாங்கள் கருதுகிறோம். சாலைப் பாதுகாப்பு, மகளிர் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உத்தரகாண்ட் காவல்துறையினர் டிக்டாக் விடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக உத்தரகண்ட் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையர் அசோக் குமார் கூறினார்.

ஏற்கனவே, இதுபோன்ற விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள கேரளா காவல்துறையும் டிக்டாக் விடியோவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.