நான் இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி பேட்டி
நான் இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன் என்று பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பதில் தாக்குதல் குறித்து, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.









