வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2019, 10:52 am

PTI


புது தில்லி: சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றிரமாக விண்ணில் ஏவப்பட்டது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு நடத்துவது தனித்துவம் பெற்றது. இந்த ஆராய்ச்சியின் மூலம் நிலவு பற்றிய புதிய தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.