தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தில்லியில் முன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங்காட்சியகம்: பிரதமர் மோடி 

தில்லியில் முன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜூலை 2019, 8:25 pm

DIN

புது தில்லி: தில்லியில் முன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்த புத்தக வெளியீட்டு விழா புதனன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, புத்தகத்தை வெளியிட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய போது கூறியதாவது:

இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்கு உதவ ஏதுவாக முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை முறை குறித்து அவரவர் குடும்பத்தினர் தெரிவிக்க வேண்டும்  என நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.