மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 15 பாதுகாப்பு படையினர் பலி: மோடி கண்டனம்
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர், 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.








