ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகள் சிறந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா திங்கள்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ரேபரேலி மற்றும் அமேதி தொகுதி வாக்காளர்கள் அனைவரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் இங்கிருந்து தான் சிறந்த இந்தியாவுக்கான வழி ஏற்படப்போகிறது. உண்மையான வளர்ச்சிக்காக எங்கள் குடும்பமாகிய இத்தொகுதிகளின் வாக்காளர்கள் அனைவரும் நிச்சயம் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எதிர்மறையை வீழ்த்தும் விதமாக மாற்றத்தை உருவாக்க வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரும், எனது மாமியாருமான சோனியா ஆகியோருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்: பழ. நெடுமாறன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


