சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது










