அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா? மூத்த வழக்குரைஞர் ஜிலானி தகவல்!
அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து நவம்பர் 17-இல் நடைபெறவுள்ள ஏஐஎம்பிஎல்பி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மூத்த வழக்குரைஞர் ஜிலானி தெரிவித்துள்ளார்.










