மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து இன்று இரவு முடிவு; 2 நாட்களில் புதிய அரசு: காங்கிரஸ் தலைவர் தகவல்!
மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து இன்று இரவுக்குள் முடிவெடுக்கப்படும் எனவும், 2 நாட்களில் புதிய அரசு அமையும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.










