அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போன 34,000 இந்தியர்கள் மரணம்: அதுவும் எப்படி இறந்தார்கள் தெரியுமா?
குவைத், சௌதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,000 பேர் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










