வருகைப் பதிவுக்காக பெற்ற கையெழுத்துகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது: தேசியவாத காங்கிரஸ்
மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பாட்னாவிஸ்-ஐ ஆட்சியமைக்க அழைத்திருப்பதன் மூலம் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.










