மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடத்தப்பட வேண்டும்? உச்ச நீதிமன்றம் பதிவு செய்திருக்கும் விஷயங்கள்
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டிருக்கும் தேவேந்திர ஃபட்னவீஸ், புதன்கிழமை மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.









