டி.கே.சிவகுமாரின் நீதிமன்றக் காவல் அக்., 15 வரை நீட்டிப்பு: விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி
கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










