அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்: பிரதமர் மோடி
அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால், வெற்றுப் பேச்சு பேசாமல் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்து அதை மதித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.










