மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்!
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகி, தற்போது தேர்தலில் போட்டியிடாத முன்னாள் எம்.பி.க்கள் பலரும் தங்களுக்கு அரசு ஒதுக்கிய பங்களாக்களை காலி செய்யாமல் தாமதம் செய்து வருகின்றனர்.








