எல்லையில் பதற்றம்: காஷ்மீரில் ஊடுருவ 500 பயங்கரவாதிகள் காத்திருப்பதாகத் தகவல்!
ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ பயிற்சியளிக்கப்பட்ட 500 பயங்கரவாதிகள் காத்திருப்பதாகத் தகவல் வெளியானதையடுத்து, எல்லையில் பாதுகாப்புப் படையினர் உச்சகட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.










