ஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படும் ப.சிதம்பரம்.









