

கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது மே 3 வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் 15-ம் தேதி பத்ரிநாத் கோயிலும், மே 14-ம் தேதி கேதார்நாத் கோயிலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.