தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனா நோயாளிகளை தங்க வைக்கும் இடமாக மாறிய புணே மசூதி

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள அஸம் கல்வி மைய வளாகத்தில் இருக்கும் மசூதி, கரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி வைக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 9:38 am

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள அஸம் கல்வி மைய வளாகத்தில் இருக்கும் மசூதி, கரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி வைக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

மசூதியின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் இடைவெளி விட்டு தனித்தனி படுக்கைகள் போடப்பட்டு, கரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக ரமலான் மாதத்தில் சிறப்புத் தொழுகை நடத்த திறந்து வைக்கப்படும் மசூதி, தற்போது கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு இந்த சமயத்தில் உதவ வேண்டியது எங்கள் கடமை என்று மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.